In the case of the National Herald
தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டு பிடித்த மதுரை-மேலூரை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் பாலச்சந்தர், பாலகுமார் ஆகியோரை முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
தெலுங்கானாவில் நீர்மின் நிலை யத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 10 பேர் மீட்கப்பட்டனர்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு
வங்காளதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 32 பேர் உயி ரிழந்தனர்.